தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைந்ததை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் தலைமையில் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



