தருமபுரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் 12 ,13 வார்டுகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வார்டு செயலாளர்கள் அர்ஜுனன், வடிவேல் ஆகியோர் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, அசோகன் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics