By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு
ஈரோடுமாவட்டம்

அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு

Last updated: August 19, 2024 10:54 am
August 19, 2024
128 Views
Share
SHARE

ஈரோடு ஆக.19     

 ரூ 1916.41 கோடி மதிப்பில்  அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி  வைத்தார்  

இதன் பிறகு அமைச்சர் முத்துசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது

 அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது ரூ.1916.417 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு. குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும். பம்பிங் ஸ்டேசன் 1-ல் இருந்து, 3 வரை இதற்கு இடைப்பட்ட இடத்தில் பெரிய பைப்லைன் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாமல் இருந்தது அந்த நிலத்தினை கையகப்படுத்தி, அங்கு

குழாய் பதிக்க வில்லை என்றால் எந்த திட்டமும், எந்த பயனும் பெறாது. எனவே அந்த அடிப்படை பணியினை மேற்கொள்வது தொடர்பாக

  விவசாயிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறி, விரைவாக அந்த பணிகளை துவக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது 

இதனை தொடர்ந்து, விசாயிகளிடம் நேரடியாக பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் சில நாட்களில் இழப்பீடு வழங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழா
ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

January 26, 2025
43 Views
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account