சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் முறையாக செய்து காட்டின ர் தென்காசி மாவட்ட அலுவலர் திருமதி இ பானுப்பிரியா அவர்களின் உத்தரவின் படி நிலைய அலுவலர் திரு திரு கே செல்வன் அவர்கள் தலைமையில் தீயனைப்பு வீரர்கள் அனைவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி மற்றும் உயிர் காப்பு பயிற்சி செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.



