By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
சிவகங்கைமாவட்டம்

பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா

Last updated: December 11, 2024 12:05 pm
December 11, 2024
53 Views
Share
SHARE

சிவகங்கை:டிச:10

சிவகங்கையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் வாசிப்புகளின் அவசியம் குறித்து விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மனோஜ்சர்மா தலைமை தாங்கினார்.

 பள்ளியின் நூலகர் முன்னிலை வைத்தார். விழாவில் புத்தகத்திற்கும் மனித வாழ்விற்கும் உள்ள தொடர்புகள் குறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் அலுவலகக் கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் மாணவர்களுக்கு உவமைகளோடு விளக்கினார் .


 இதன் பின்பு அவர் 

நூலக நண்பர்கள் திட்டம் மூலம்  மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை இலவசமாக வழங்கினார் . விழாவின் நிறைவில் தமிழக அரசின் சிறந்த நூல் விருதாளரும்  எழுத்தாளருமான கலை நன்மணி பட்டம் பெற்ற அ. ஈஸ்வரன் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விரிவாக பேசினார் . அப்போது அவர் குறிப்பிட்டதாவது :  புத்தகங்கள் தான் மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் . மாணவர்கள் புத்தகங்கள் மற்றும்  நாளிதழ்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் . வாசிப்பு என்பது தான் மாணவ  மாணவிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்  கரடு முரடான இந்த சமூகத்தில் மாணவர்கள் காந்திய வழியில் வெற்றி பெற வேண்டும் .இந்த மனித சமூகத்தை மேம்படுத்தும் பொறுப்பு மாணவர்களுக்கு தான் இருக்கிறது . எனவே வாசிப்பை மேம்படுத்துங்கள்  இவ்வாறு அவர் பேசினார் . விழாவில் மாவட்ட மைய நூலகர் கனகராஜன் நூலக நண்பர்கள் திட்ட நிர்வாகிகள்  ரீடு – அறக்கட்டளை நிர்வாகிகள்  ஆசிரியர்கள்  மாணவ  மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது
கிள்ளியூர் திமுக செயலாளருக்கு விருது முதலமைச்சர் வழங்கினார்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்

October 1, 2024
217 Views
புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
கருங்கலில் மருத்துவ நூல் வெளியீட்டு விழா
ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account