By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது அருந்தும் பழக்கத்தினால் 4 குழந்தையின் தந்தை மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது அருந்தும் பழக்கத்தினால் 4 குழந்தையின் தந்தை மரணம்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மது அருந்தும் பழக்கத்தினால் 4 குழந்தையின் தந்தை மரணம்

Last updated: May 1, 2025 2:38 pm
May 1, 2025 10 Views
Share
SHARE

சுசீந்திரம் ஏப்.30

சுசீந்திரம் அருகே உள்ள புதுகிராமம் காலனியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி 43 இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர் இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் எனகூறப்படுகிறது இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் இதனால் தினம்தோறும் மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார் இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தனது தாயாரிடம் டீ போட்டு கேட்டுள்ளார் அவர் டீ போட்டு கொடுத்து குடித்துவிட்டு செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொண்டிருக்கும் பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவரது தாயார் தனது மூத்த மகன் சபரி அய்யனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக சபரி அய்யனார் தனது தம்பியைகாண வந்து மயங்கி நிலையில் கிடந்த வரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒரு ஆட்டோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சக்கரவர்த்தி இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர் இதுகுறித்து சக்கரவர்த்தியின் அண்ணன் சபரி அய்யனார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி அருகே நில அதிர்வு

June 8, 2024 54 Views
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
சித்திரை திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் திறப்பு
மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நீர்மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?