By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
மாவட்டம்

தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி

Last updated: January 23, 2025 9:35 am
January 23, 2025 35 Views
Share
SHARE

ஊட்டி.ஜன. 21.

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நகர் பகுதியை கடந்து மைசூர், பெங்களூர்,  கேரளா மாநிலங்களுக்கு ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.  கூடலூர் நகராட்சி பகுதியான கூடலூரில் சமீபகாலமாக அதிகமான வாகன விபத்துக்கள் போக்குவரத்து  சாலைகளால் ஏற்படுவதோடு குண்டும்  குழியுமாக மாறிவிட்டன.  மழை பெய்தால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம்போல்  காட்சியளிக்கின்றன.  இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர்,  நடந்து செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த மாதங்களில் நகர் புற சாலையை செப்பனிடகோரி  பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவதோடு அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை தடுத்து  காப்பாற்றுமாறு நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை கூடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில் கூடலூர் மனதுர்கா பகுதியை சார்ந்த சாமுவேல் அவரது மகன் விகில் வர்ஷன் (7) இருவரும் இருசக்கர  வாகனத்தில் செல்லும் பொழுது நகர்ப்புற பகுதியில் சென்று கொண்டிருந்த கனரக லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக லாரி இருவர் மீதும் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியும்,  அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் கூடலூர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணக்கூறு ஆய்வு செய்யப்பட்டு காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து கூடலூர் வியாபாரிகள் சங்க தலைவர் தாமஸ் மற்றும் வணிகர் சங்க இணை செயலாளர் அப்துல் ரசாக் கூறுகையில் கூடலூர் நடைபாதை ஓரங்களில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமமாக இருப்பதோடு இது சம்பந்தமாக நகராட்சிக்கு புகார்  தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததாலும் ,  சாலையை சீரமைக்காததாலும் இந்த விபத்து நடந்துள்ளதாக நகராட்சி மீது குற்றம் சாட்டினர்.  மேலும்  இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகர்ப்புற சாலையை விரைவாக செப்பனிட கோரியும் கேட்டுக் கொள்வதோடு விரைவான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் வணிகர் சங்கம் மற்றும் பொது மக்கள் மூலமாக நகராட்சியை கண்டித்து  போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்க

August 18, 2024 84 Views
கம்பத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
களை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை
பாண்டியன் நகரில் மார்க்ஸ் கபடி குழு நடத்தும் நிகழ்ச்சி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?