By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: November 18, 2025 4:39 pm
November 18, 2025
6 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 18 –

2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் சுமார் 4000 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு தாலுகா அலுவலக முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மனோகரன் சரவணன் மதியழகன் வீரா கார்த்திக் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எடுக்கப்பட்டன.

இது பற்றி அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் கூறியதாவது: தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குழு அமைக்கப்பட்டு கால தாமதப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எங்களின் இந்த கோரிக்கைகளின் நியாயத்தை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. இதன்பிறகும் தமிழக அரசு மவுனம் காத்தால் மாநில ஒருங்கிணைப்பாளர் கூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

ரூபாய்.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி

April 16, 2025
20 Views
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
மாநில குழுமாநில நிர்வாகிகள் கூட்டம்
எஸ் எம் ஆர் வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account