மதுரை மார்ச் 26
மதுரை விமான நிலையத்திற்கு
ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம்
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அந்த பயணியிடமிருந்த
ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை
பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மதிப்பு ரூபாய்
11, 64,000/-
பதினோரு லட்சத்து அறுபத்து நான்காயிரம் ஆகும்
என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடத்தி வந்த பயணியிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



