By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம்
தென்காசிமாவட்டம்

வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம்

Last updated: September 13, 2024 11:21 am
September 13, 2024 27 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில்மையம் சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்டஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

 

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-வதுமற்றும் 12-வதுவகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக தேவைப்படும் கல்விக் கடனுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 27.8.2024 முதல் 4.9.2024 வரை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவ,மாணவிகளுக்குஆலோசனைகள் வழங்கப்பட்டு வித்யா லெட்சுமி போர்டல் மற்றும் ஜன்சமர்த் போர்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு இம்முகாமின் வாயிலாக 120 மாணவ,மாணவிகளுக்குரூ.5.15 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக இலக்கு 2024-25-ம்நிதியாண்டிற்குரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் தென்காசி மாவட்டத்திற்கு MSME பிரிவின் கீழ் கடன் இலக்காக ரூ.1809.86 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் நிலவும் மூலப்பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு,  திறமை வாய்ந்த பணியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களான UYEGP, PMEGP, NEEDS, AABCS மற்றும் PMFME திட்டங்களின் வாயிலாக குறு, சிறு மற்றும்ந டுத்தரத் தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகளின் மூலம் 2713  நபர்களுக்கு ரூ.107.84 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. 

மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும்கல்விக்கடன் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தொழில்முனைவோர்கள்மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும்திட்டங்களில் விண்ணப்பித்து அதிக அளவில் தொழில்கள் தொடங்கி தென்காசி மாவட்டத்தை தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

இம்முகாமில் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் அதன் மூலம் பெறத்தக்க மானியங்கள், வங்கிகள் வழங்கும் கடன் வகைகள் அவற்றை பெறும் முறைகள் குறித்து விளக்கிக்கூறப்பட்டது.

இம்முகாமில் தென்காசி மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் / பொது மேலாளர் ப.மாரியம்மாள், முன்னோடி வங்கி மேலாளர் ஆ.கணேசன், இந்திய ரிசர்வ் வங்கி அ லுவலர் ஆர்.இராதாகிருஷ்ணன்,  மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (திருநெல்வேலி) பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன்,  தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர்,  தென்காசி ஒன்றியக்குழுத் தலைவர் ஷேக்அப்துல்லா,  ஒன்றியக் குழுஷதுணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், மற்றும் தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
உலகம்

வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு

May 22, 2025 8 Views
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
மாநகராட்சி 25ஆம் வார்டு நீண்ட நாள்
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?