மதுரை ஏப்ரல் 03
மதுரை மாநகரத்திற்கு 06.04.2025 அன்று
பாரத பிரதமர் நரேந்திர மோடி
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திற்கு வான்வழியாக வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல இருப்பதால் மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அறிவிப்பு. விடுத்துள்ளார்.
எனவே, தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வருகை முன்னிட்டு ட்ரோன்பறக்க தடை
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics