சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி பூலாவரியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திமுக கழகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள்.



