மதுரை சிம்மக்கல் ரவுண்டானாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் திருவுருவச் சிலைக்கு
அவரது101-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக
மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்
புலவர் ஜெயபால் சண்முகம்,
மா.கருப்பையா, இராம.வைரமுத்து,பி.அமர்நாத் பேராசிரியர் சாந்தி, மருத்துவர்
மோ.சந்திரன், ஸ்டுடியோ சரவணன், மருத்துவர் அன்பு மதி, அழகர்சாமி, சுகுமாரன், ரேணுகா, ஹர்வர்த்தினி ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



