கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 557 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 12 இலட்சத்து 36 ஆயிரத்து 235 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்.பிரகாஷ் (ஓசூர்) .தே.மதியழகன் பர்கூர்,ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள்,ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் .எச்.எஸ்ஸ்ரீகாந்த் ., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான் ஆகியோர் உள்ளனர்.
டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics