குமரி கிழக்கு மாவட்டம்
தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஞாலம் ஊராட்சி சங்கரலிங்கம்பாறை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழாவினை முன்னிட்டு கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற அன்னதான நிகழ்வினை கழக அமைப்புச் செயலாளர் கழக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு (எ)ஜெயச்சந்திரன், குமரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன்,குமரி கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சுகுமாரன், குமரி கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி,தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்சுந்தர்நாத், தோவாளை வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் வெங்கடேஷ், பூதப்பாண்டி பேரூர் கழகச் செயலாளர் எபிஜாண்சன், நிர்வாகிகள் ஆரல் கிருஷ்ணன், ஞாலம் ஜெகதீஷ், கடுக்கரை ஐயப்பன், யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வினை துவக்கி வைத்தனர்.