[4:13 PM, 3/17/2025] +91 96777 06646: நீலகிரி.மார்ச்.18
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோத்தகிரியல் நடந்தது. கோத்தகிரி மார்க்கெட் திடலில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், டி. கே .எஸ். பாபு, முரளிதரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோறை பீமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் கே எம் ராஜூ, தலைமை கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.முபாரக், திராவிட கழக எழுத்தாளர் ராஜ கம்பீரன், அப்பாஸ் கழக இளம் பேச்சாளர் தஸ்லிமா நஸ்ரின், சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் அன்வர் கான், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன் லட்சுமி கோத்தகிரி இளம் பேச்சாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஒன்றிய அரசை கண்டித்து இந்தி திணிப்பு கல்வி நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து ஒன்றிய அரசை கண்டித்து சிறப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
[4:13 PM, 3/17/2025] +91 96777 06646: மும்மொழி கொள்கை, கல்வி நிதி பகிர்வில் பாரபட்சம்,வ தொகுதி மறு சீரமைப்பு ஆகியன பற்றி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில் ரங்கராஜன், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கண்டோன்மெண்ட் செயலாளர் மார்ட்டின், கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், சஞ்சீவி, முத்து, ரமேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, வீரபத்திரன், சதக்கத்துல்லா, செல்வம், ராஜேந்திரன், உதயதேவன், காளிதாஸ், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின், மற்றும் மாவட்ட, நகர , ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டனர் இருதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் நன்றி நவீன்றா்.



