கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடதம்பட்டி பகுதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம் பட்டி குமரேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களது கரங்களால் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து சிங்காரப்பேட்டை பகுதியில் மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் தலைமையில் சிங்காரப்பேட்டை மற்றும் நகர செயலாளர் தலைமையில் ஊத்தங்கரை பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு இளநீர் நுங்கு தர்பூசணி மோர் உள்ளிட்ட குளிர்சாதன பொருட்களை வழங்கினார்கள் இந்த நிகழ்வில் முன்னாள் எம் எல் ஏ கிருஷ்ணமூர்த்தி நரசிம்மன் அவைத்தலைவர் தணிகை குமரன் மாவட்ட பிரதிநிதி காமராஜ், ஜெயச்சந்திர பாண்டி மோகன் சிவகுமார் சங்கர் நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்



