தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ4034 கோடியை தமிழ் நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், நயினாரகரம் குமார், வழக்கறிஞர்கள் செந்தூர் பாண்டியன், முத்துக்குமாரசாமி ,மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஒன்றிய கவுன்சிலர் மாரி செல்வி, அருணாசல பாண்டி, சண்முகையா,
விவசாய அணி அமைப்பாளர் முருகன் , அட்மா சேர்மன் கருப்பசாமி ,திவான் ஒலி, அழகு தமிழ், சங்கர், நல்லையா மற்றும் திமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics