கோவை மாவட்டம் : சரவணம்பட்டி அருகில் ஓசானம் முதியோர் இல்லத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் ஏ. எம். உசேன் அவர்கள் தலைமையில் துணை அமைப்பாளர்கள் எஸ். பிரான்சிஸ், கோவை முராது அலி, கோவை சிக்கந்தர், மைக்கேல் ஆகியோர் முன்னிலையில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள். நிகழ்வில் வட்ட கழக செயலாளர்கள் ரங்கசாமி, மயில்சாமி, கோபாலக்கிருஷ்ணன், காளப்பட்டி பகுதி கழக பிரதிநிதி சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னு, எம்.வி. மோகன், R.S. புரம் சந்திரசேகர் துரை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மகிழன் தங்கவேல், 5 வது வட்ட கழக செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் BSNL, ஜெபதுரை, சீனிவாசன், வழியாம்பாளையம் ரவிக்குமார், கண்ணன் நகர் பாஸ்டர் ஜான் வெஸ்லி, மேரி, மேரி பிலோமினா, ஆரோக்கியமேரி, திரேசா, மற்றும் ஏராளமான மகளீர் மற்றும் வட்ட கழக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி சிறப்பித்தனர்.



