தருமபுரி மாவட்டம்
காரிமங்கலத்தில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர். சிவகுரு தலைமையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர்
கம்பம்.செல்வேந்திரன்,தருமபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர்.பி.பழனியப்பன்,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்
வழக்கறிஞர்.ஆ.மணி,சேலம்.மு.கபில், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விழா ஏற்பாடுகளை
திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்
பி.என்.சி. மகேஷ்குமார்,ஹரிபிரசாத்,தீ.கோடிஸ்வரன்,
,தங்கசெழியன்,
நாசர் செய்திருந்தனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட,ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள்
சார்பு அணி பொறுப்பாளர்கள்,
ஒன்றிய,பேரூர்,மற்றும் வாக்குசாவடி இளைஞர் அணி நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



