வேலூர் 10
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் ,தாராபடவேட்டில் திவ்யாஸ் பியூட்டி பார்லர் மற்றும் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னோடி வங்கி அதிகாரி இந்தியன் பேங்க் துர்கா பிரசாத், ஜி.வி.என். லக்ஷ்மி, ராணுவம் ஓய்வு பாபு, ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கண்டு துவக்கி வைத்தனர். உடன் திவ்யாஸ் பியூட்டி பார்லர் உரிமையாளர் திவ்யா , செல்வி, வசந்தி, .பாபு , பாமக கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வம் ,சேவூர் 4வது வார்டு உறுப்பினர் சங்கீதா , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.