தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் ரூ.1,48,800/- மதிப்பீட்டில் அதியமான் குளம் தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் வேளாண்மை துணை இயக்குநர் ரா.ரத்தினம், உதவி பொறியாளர் ப.பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணிசத்யா ஆகியோர் உள்ளனர்.
அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics