மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பெற்றுக்கொண்டார்
34 Views
Share
SHARE
மதுரை ஜனவரி 28,
மதுரை மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பெற்றுக்கொண்டார்.