By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்
தருமபுரி

தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்

Last updated: April 2, 2025 1:04 pm
April 2, 2025
35 Views
Share
SHARE

தருமபுரி புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்திற்கு வரும் பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும், அவர் கேட்டறிந்தார். பேருந்து நிலையங்களில் தேவையான மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? பேருந்து நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். பேருந்து நிலையங்களுக்கு வரும் பேருந்துகளின் விவரம் கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை ஆய்வு செய்த ஆட்சியர் இதனை முறையாக பராமரிக்க வேண்டும். கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருப்பதை உடனே அகற்ற வேண்டும். நடைமேடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் வைக்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களை பேருந்து நிலையங்களுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் நகராட்சி கட்டண கழிப்பறைகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளார். அப்போது கட்டண கழிப்பறையை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ
5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆவியின் போது நகராட்சி அதிகாரிகள், போலீஸ் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா

July 9, 2024
91 Views
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account