திருப்பத்தூர்:ஜூலை:6, நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக பல்வேறு ஊராட்சியில் செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) , உதவி செயற்பொறியாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.



