தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா எதிர்வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுவதையொட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய்அலுவலர் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகிகளால் அழைப்பிதழ் வழங்கப்பட்டது இம்மாநாட்டில் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றுகின்றனர்



