தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் இளைஞர் நீதி குழுமம் முதன்மை நடுவர் கலைவாணி குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரமிலா நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் நாற்கோட்டிக்ஸ் போதைப் பொருள் கட்டுப்படுத்துவது தொடர்பாக வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தியவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், உதவி ஆணையர் நர்மதா மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics