இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், வேண்டுகோள்…



