வேலூர் 07
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, அண்ணா கலையரங்கம் அருகில், டிச- 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு நாள், வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தளங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு திறல் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி, தலைமை நிலைய செயலாளரும், வழக்கறிஞருமான எம்.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலும், வேலூர் மஸ்ஜித் அசோசியேஷன் வேலூர் மாவட்ட தலைவர் ஆலிஜனாப் வி.கே.அப்துல் அலீம் சாஹெப் முன்னிலையிலும், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் என சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.