மதுரை ஜூலை 21,
மதுரை புதுமண்டபம் புனரமைப்புக்கு ஐகோர்ட் உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணியை 2024 ல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுமண்டபம் புனரமைப்புக்கும் பணியை விரைவு படுத்த கோரி புது மகாளிப்பட்டியைச் சேர்ந்த மணி பாரதி என்பவர் தொடர்ந்து பொதுநல வழக்கில் நீதி ஒதுக்கீடும நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் புது மண்டபத்தை புதுப்பிக்க காலதாமதம் ஆகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்புள்ளது.