வேலூர் 30
வேலூர் மாவட்டம் , வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டவுன்ஹாலில் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை இயக்கத்தின் தேசிய தலைவர் எம்கேஆர் ஜெயகணேஷ் ஜி 26.1.25 அன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி எஸ்.ஆர்.ஜெயக்குமார், மாநில செயலாளராக நியமனம் செய்து வைத்தார்…அவர்களுடன் சிவக்குமார் மற்றும் பாலாஜி, கலைவாணி, கண்ணன், திலக், ஸ்டாலின், விமலா ,லோகநாதன், அசோக்குமார் ,மற்றும் கதிர் பிரபு, டிகே சரவணன் ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு சேவை இயக்கத்தில் இணைந்தனர் இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்..