வேலூர்_28
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற (07:09:2024) ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிரையாக நடைபெற உள்ளது விழாவிற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது இதில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் திருவலம் காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி. பயிற்சி உதவி ஆய்வாளர் பரத் மற்றும் தணிப்பிரிவு தலைமை காவலர் கோபிநாத். கலந்துகொண்டு ஆலோசனைகளையும் அறிஉறைகளையும் வழங்கினர் இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட சுமார் 75 க்கும் மேற்பட்ட ஊர் நிர்வாகிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர் வந்த அனைவருக்கும் காட்பாடி காவல்துறை சார்பில் தேநீர் வழங்கப்பட்டது