தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 1-ல் குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டார் உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics