By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
இராமநாதபுரம்

தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!

Last updated: April 13, 2025 1:11 am
April 13, 2025 21 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.13-
தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் முனாப் தலைமையில் ராமநாதபுரம் பாரதி நகரில் தனியார் மஹாலில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மணி மாதவன், பொருளாளர் மோகன், துணைத் தலைவர் கதிரேசன், துணைச் செயலாளர் தங்கச்சாமி, ஒருங்கிணைப்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்புல்லாணி மண்டபம் ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக பெண் விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்னை வணிக வளாகத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்த ரூபாய் 2 கோடி நிதியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தென்னை விவசாயிகளுக்குரிய இலவச உரம் தென்னங்கன்றுகள் மற்றும் இதர இடு பொருள்களை மத்திய மாநில வேளாண்மை துறை உரிய காலத்தில் வழங்க ஆவண செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து வைத்திருக்கின்ற கொப்பரை கொள்முதலை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் தருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் இந்த கொப்பரையை எண்ணெய் எடுத்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய இந்த பொதுக்குழு வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கோபால் நன்றி கூறினார்.

You Might Also Like

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blogதஞ்சாவூர்மாவட்டம்

எஸ்.சிங்கரவடிவேல் உருவப்படத் திறப்பு விழா

May 15, 2025 16 Views
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 34 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்
குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா
கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?