By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
செங்கல்பட்டுமாவட்டம்

மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்

Last updated: February 5, 2025 10:36 am
February 5, 2025
44 Views
Share
SHARE

தாம்பரம் மாநகராட்சியில் மாடுகள் சாலையில் சுற்றி திரியாமல் இருக்க மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும் என தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 

 

 

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட  சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து கழகட்டூர் பகுதியில் கொண்டு சென்று சரியான முறையில் பராமரிக்காமல் மாடுகள் இருப்பதால் மாடுகள் பாதிக்கபடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

தாம்பரம் மாநகரில் சாலைகளில் திரியும் மாநாடுகளை அதிகாரிகள் பிடித்தால் தாம்பரம் பகுதியிலேயே கோசாலை அமைத்து மாடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 சாலையில் மாடுகள் சுற்றி தெரியாமல் இருக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் நவீன மாட்டுத் தொழுவம் ஏற்படுத்தி கொடுத்தது போல் தாம்பரம் மாநகராட்சியில் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடைகளை கணக்கெடுத்து அந்தந்த பகுதியிலேயே நவீன மாட்டுத் தொழுவம் அமைத்து தர வேண்டும் என்றும் மேச்சல் நிலங்களை கால்நடைகளுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையரை தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் தங்க சாந்தகுமார் தலைமையில் கால்நடை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

 

அப்போது சங்கத்தின் பொதுச் செயலாளர் திருநின்றவூர் தீன தயாளன், மாநில பொருளாளர் திருநீர்மலை கார்த்திக், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் வெங்கடேசன், துணைச் செயலாளர் தனபால், தாம்பரம் பொருளாளர் லோகேஷ், செயலாளர் சரவணன், தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செல்வம், வரதராஜன், ராபட் கமலக்கண்ணன், லட்சுமிபதி, ரவிக்குமார். சாய் மகேஷ். ஜெயராமன். ரவிக்குமார் மற்றும் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

அதனை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் தங்க சாந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துளார். நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அடுத்தகட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்
நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு

December 9, 2024
117 Views
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
தமிழக அரசின் சமத்துவ பொங்கல் அறிவிப்பால் மண்பானை விற்பனை விறுவிறுப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை அத்துமீறியதாக குற்றச்சாட்டு
பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account