விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரியில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் வாரம் ஒருமுறை திடீர் ஆய்வு…
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
பொதுமக்கள் தங்கள் அளித்த குற்றச்சாட்டுகள் மீது வெகு நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை…
திங்கள் நகரில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி.
குமரி மாவட்டம் திங்கள்நகா் கால்நடை மருந்தகத்தில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட…
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக, வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்…
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா
நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா 03/05/2025 சனிக்கிழமை…
இராஜாவூர் அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல கொடியேற்றம்
இராஜாவூர் அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல கொடியேற்றம் நேற்று நடந்ததுபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி மே 3கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில்…
எது.. பத்திரிகை சுதந்திரம்..?பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து
நாகர்கோவில் மே 03சர்வதேச பத்திரிகையாளர்களின் தினமாக மே 03 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
