நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூலை 4 - நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த…
மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது
மார்த்தாண்டம், ஜுலை 4 - மார்த்தாண்டம் சிங்களேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர்.…
வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
கருங்கல், ஜூலை 4 - பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, கறுக்கன்குழி, மலையன்விளை, விளாகம் பகுதி மக்கள்…
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
நாகர்கோவில், ஜூலை 4 - குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில்…
சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
நாகர்கோவில், ஜூலை 4 - கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:கன்னியாகுமரி…
குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
குளச்சல், ஜூன் 4 - கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43). ஒரு தனியார் பள்ளியில்…
கொல்லங்கோடு தச்சு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு, ஜூலை 4 - கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (59).…
அடைக்காகுழியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
கொல்லங்கோடு, ஜூலை 4 - கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புண்ணாகலை பகுதியில்…
நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
மார்த்தாண்டம், ஜுலை 4 - நித்திரவிளை செல்லும் சாலையில் குடப்பள்ளி என்ற பகுதியில் மிகவும் வளைவான…
