களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
களியக்காவிளை, அக். 2 - கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான மீனச்சல் பகுதியில் உள்ள…
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
தென் தாமரைகுளம், அக்டோபர் 2 - அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் காமராஜர் நினைவு…
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நாகர்கோவில், அக். 2 - நவராத்திரி விழாவின் பத்தாம் நாளை விஜயதசமி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
கன்னியாகுமரி, அக். 2 - சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் மற்றும்…
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது
நித்திரவிளை, அக். 2 - குமரி மாவட்டத்தில் உள்ள பைபர் படைகளுக்கு அரசு மானிய விலையில்…
நாகர்கோவில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில், அக். 2 - கன்னியாகுமரி மாவட்ட கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், காந்தியடிகளின்…
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த தின விழா
கன்னியாகுமரி, அக். 2 - கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காந்தியடிகளின் 157-வது…
கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
கருங்கல், அக். 2 - கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ்…
தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
களியக்காவிளை, அக். 2 - மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும்…
