By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
கனஂனியாகுமரி

கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: October 2, 2025 1:12 pm
October 2, 2025
55 Views
Share
SHARE

கருங்கல், அக். 2 –

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி திருவுருவ சிலை முன்பு மகாத்மா காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் 50வது நினைவு தினம் நிகழ்ச்சிகள் இன்று நடந்தது. கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி, தமிழ்நாடு மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாவட்ட நிர்வாகிகள் கருங்கல் சுனில்குமார், செல்வ ஜிடு மகேஷ், ஜஸ்டஸ் அமிர்தயைன், அருள்தாசன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், அருள்ராஜ், பிறைட், ஜெனில், ராஜகிளன், மரிய அருள் தாஸ், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ், கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் பால்ராஜ், ஓ.பி.சி பிரிவு தலைவர் சிஜின் ஆல்பர்ட், கலை இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயராணி, கிள்ளியூர் வட்டார ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஆசீர் பிறைட் சிங், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோவின் சிங், ஜெயக்குமார், லில்லிபாய், நிர்வாகிகள் ராஜேஷ், பிரதாப் சிங், கிறிஸ்து தாஸ், மோயிசன், லதிஸ், ஜஸ்டின், கிளைமெண்ட், ஜேக்கப், ஸ்டீபன், ஆப்பிகோடு ஜோஸ், ஜெயகுமார், வின்சென்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெங்கலராஜன் மன்னன் 500-வது ஜெயந்தி விழா
களியலில் கழிவுகளை வீசியவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பிய போலீசார்
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
குற்றமில்லா குமரியை உருவாக்க 24/7 ஓய்வின்றி பணி; முத்திரை பதிக்கும் எஸ்பி ஸ்டாலின்
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது

May 21, 2024
126 Views
கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
36 பயனாளிகளுக்கு ரூ.68.35 இலட்சம் கடனுதவி
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்.
ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account