மதுரை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை, ஜூலை 25 - மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இது தொடர்பாக…
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்
ஆரல்வாய்மொழி, ஜூலை 23 - ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி…
எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை
நாகர்கோவில், ஜூலை 24 - குமரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி…
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
கோவை, ஜூலை 24 - கோவை மாவட்டம் பீளமேடு ஃபன் மால் சாலை அருகில் உள்ள…
திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
தென்காசி, ஜூலை 24 - தென்காசி வடக்கு மாவட்ட திராவிடர் தமிழர் கட்சி சார்பில் தென்காசி…
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
தஞ்சாவூர், ஜூலை 24 - தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
ராஜாக்கமங்கலம், ஜூலை 24 - மண்டைக்காடு அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில்…
தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகம்…
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
விளாத்திகுளம், ஜூலை 24 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடல்குடி கிராமத்தில்…
