கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
நாகர்கோவில் ஜூலை 19 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனங்களில்…
பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்
கன்னியாகுமரி,ஜூலை.19- கன்னியாகுமரி அருகே உள்ள வைகுண்டபதியில் வெளி மாவட்டத்தை சார்ந்த கணவன் மனைவி ஒரு வாடகை வீட்டில்…
ஆட்டோ சங்கத் தலைவர் படுகொலை
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அதலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜோதிபாசு சிக்கந்தர்சாவடி பகுதி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில்…
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா
சென்னை ஜூலை 19 நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் இராமச்சந்திரா பப்ளிக் ஸ்கூல்…
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
சென்னை பெருநகரம் மாநகராட்சி மண்டலம்-15-ல் மாதாந்திர ஆலோசனை கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் மற்றும் 192 வது வட்ட மாமன்ற…
ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜீலை:19 ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் பேராசிரியர்கள் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளுக்காக ஆராய்ச்சியாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் ஆராய்ச்சி…
ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
அரியலூர், ஜூலை:19 அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தை, ஒன்றியக் குழுத் தலைவர்…
சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
வேலூர்-19 திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மாநகராட்சி பகுதியில் எங்கள் ஏரியா இல்லை என கூறும்…
தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
வேலூர்-19 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர ஸ்ரீ காளியம்மன் 25 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு…
