Latest மாவட்டம் News

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவில், ஜன. 21 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ…

114 Views

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு

நாகர்கோவில், ஜன. 21 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும்…

101 Views

கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை, ஜன. 21 - சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து…

85 Views

கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்

கன்னியாகுமரி, ஜன. 21 - கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி, ஜோசப்புரம் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன்…

101 Views

கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி, ஜன. 21 - கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மார்பன் (41). கொட்டாரம்…

93 Views

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், ஜன.22- மார்த்தாண்டம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.…

54 Views

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது

நாகர்கோவில், ஜன. 21 - அழகப்பபுரம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் அந்தோணி பிரிட்டோ…

35 Views

ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்

நாகர்கோவில், ஜன. 21 - குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய…

29 Views

கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு

மார்த்தாண்டம், ஜன. 21 - தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.…

72 Views