மதுரையில் தூய்மை பணியாளர்கள் அவர் லாண்ட் நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் 2 ஆயிரம் பேர் போராட்டம்
மதுரை, ஜூலை 9 - மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் தூய்மை பணியாளர்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும்…
மாற்று திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் சேவை மையம்: ஈரோடு ஆட்சிதலைவர் கந்தசாமி தகவல்
ஈரோடு, ஜூலை 9 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி…
தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சாவூர் மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி…
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இது…
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
தஞ்சாவூர், ஜூலை 9 - தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா…
கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
கோவை, ஜூலை 9 - கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் இன்று நடைபெற்ற…
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர், ஜூலை 9 - ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் அலுவலக்கூட்டரங்கில் தனியார் பேருந்து கட்டணம்…
மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
நாகர்கோவில், ஜூலை 9 - மார்த்தாண்டம் அருகேயுள்ள மருதங்கோடு கோடன்விளை வீடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்…
சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சேலம், ஜூலை 9 - சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நல வாழ்வு மையங்கள், நகர்ப்புற நல…
