கரும்பு வரத்து இல்லாததால் தான் மாவட்டத்தில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது – கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி அம்முண்டியில் பேச்சு
வேலூர், டிச. 16 - வேலூர் அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை…
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி; நாகர்கோவிலில் எங்கெல்லாம் நாளை மின்தடை
நாகர்கோவில், டிசம்பர் 16 - நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனாட்சிபுரம் துணை…
திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
திண்டுக்கல், டிசம்பர் 16 - திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'தமிழர் தேசிய பார்வர்டு…
கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை
திருப்பூர், டிச. 16 - திருப்பூர் அருகே தெக்கலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 10…
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
ஈரோடு, டிச. 16 - ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி ஆட்டையாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் ஆறுமுகம்.…
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
நாகர்கோவில், டிச. 16 - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை உட்பட பல்வேறு…
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
நாகர்கோவில், டிச. 16 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பேரூராட்சிகள் துறை…
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
மார்த்தாண்டம், டிசம்பர் 15 - அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் வினிஸ்டன் (21).…
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மார்த்தாண்டம், டிச. 15 - பளுகல் அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன்…
