தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்டோபர் 29 - தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்…
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
தருமபுரி, அக்டோபர் 29 - தருமபுரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலித் குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த…
துணை ஜனாதிபதிக்கு பாராட்டு விழா
திருப்பூர், அக். 29 - தாராபுரம் சாலை திருப்பூரை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானசி.பி. ராதாகிருஷ்ணன்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
மயிலாடுதுறை, அக். 29 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்…
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
தென்காசி, அக்டோபர் 29 - தென்காசியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
நாகர்கோவில், அக். 29 - நாகர்கோவில் மாநகரில் சிறு மழைக்கே தாக்குபிடிக்க முடியாத சாலைகள்; விழுந்து,…
நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
நாகர்கோவில், அக். 29 - குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள்…
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
நாகர்கோவில், அக். 29 - திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும், தென் தமிழகத்துக்கான…
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
நாகர்கோவில், அக். 29 - கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி…
