தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி, ஜுன் 29 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாய சங்கத்தின் ஜூலை 5ஆம்…
தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி மாவட்டம் அரியாகுளத்தில் நிஜாமுதீன் (68) என்ற விவசாயி பயிரிட்டு,…
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை: அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
கிருஷ்ணகிரி, ஜூன் 29 - பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோவானது சமூக…
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
தூத்துக்குடி, ஜூன் 29 - ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை ரோடு ஓரத்திலுள்ள ஒரு…
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் தமிழக வெற்றிக்…
அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
தூத்துக்குடி, ஜூன் 29 - பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில், அமைச்சர்…
தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவ துணை சார்ந்த படிப்புகள் நிறுவனம் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ…
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் சி.ஜோசப்…
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது
நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள்…
