முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி
மதுரை மார்ச் 1, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபத்தான அடிவயிற்றுக் குருதிக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர்…
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
நாகர்கோவில் மார்ச் 1 கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் நேற்று வெளியிட்டுள்ள தமது…
மாவட்ட ஆட்சியத்தலைவர் ஆய்வு
தஞ்சாவூர். மார்ச்.1தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில்…
கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
தஞ்சாவூர் மார்ச்.1தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறை , திருச்சி தந்தை பெரியார் அரசு கலை…
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு
தஞ்சாவூர் மார்ச்.1தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணை ந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு…
பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்…
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர்…
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
தருமபுரி கடைவிதியில் அமைந்துள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை…
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில்…
