4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தாலுகா அலுவலகம்…
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
தருமபுரி மாவட்டம் ,நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் மாநில அளவில் நடைபெற்ற…
மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு…
அமரர் ப. ஜீவானந்தம்62 – வது நினைவு தினம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இலளிகம் கிராமம், தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகம் சார்பில் இலக்கிய பேராசான் அமரர் ப. ஜீவானந்தம் 62…
சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம்,அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க உரிமைகளுக்கான வட்ட செயலாளர்…
மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சியில் மாநில நிதி குழு திட்டத்தின்…
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நகர கழக சார்பில் முன்னாள்…
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 2- வார்டு கிளைச் செயலாளர் என். சி.…
பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
தருமபுரி மாவட்டம், பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு…
