பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
நாகர்கோவில், மே- 21, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நாகர்கோவிலில் பாறைக்காமடம் குடியிருப்பு பகுதிகளில்…
ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
நாகர்கோயில், மே- 21, கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் ஹிந்து சேனை நலச்சங்கம்…
சூறைக்காற்றில் விழுந்த போக்குவரத்து சமிக்கை ஒளி விளக்கு கம்பம்
நாகர்கோயில், மே - 21, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடர் மழையின் காரணமாக நாகர்கோவிலில் மையப் பகுதியான…
கழிவு நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு மாடு
நாகர்கோவில், மே - 21, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எடுத்த புத்தேரி கலைவாணர் நகரில் பூதலிங்கம் என்பவர்…
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில் , மே-21, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட கால்வாய்கள். சானல்கள் மற்றும் தாழ்வான…
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
நாகர்கோவில் மே 21 குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த…
தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி
நாகர்கோவில் மே 18குமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகிலுள்ள பொது புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார்…
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் மே 18குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தளவாய்சுந்தரம் எம்…
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில் மே 18 கன்னியாகுமரி மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்ச்சி காரணமாக மாவட்டத்தில் மிதமான மலையும்…
