திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
திருவட்டாறு, ஜன- 25- திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று…
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
அருமனை, ஜன- 25 கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்துகாணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள்…
நகை திருடிய ஊழியர் கைது
நித்திரவிளை, ஜன- 25 நித்திரவிளை சந்திப்பில் புதுக்கடை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (31) என்பவர் நகைக்கடை நடத்தி…
ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தரிசனம்
திருவட்டாறு, ஜன-25- திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவவ பெருமாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலுக்கு…
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
நாகர்கோவில் ஜன 24 இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளை மற்றும் கார்மல் பள்ளியின் முன்னாள்…
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
நாகர்கோவில் ஜன 24 நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பைப்புவிளை பகுதியில் உள்ள சாலை சீரமைக்க…
மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
மார்த்தாண்டம், ஜன- 24 தக்கலை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடந்த 26.12.2024 ம் தேதி விளையாட்டு…
குலசேகரம் பகுதியில் சாலையோரம் குவிந்த கனிம வாகனங்கள்
குலசேகரம், ஜன- 24 குமரி மாவட்டத்தில் கட்டுமானத்திற்காக தினமும் கல்குவாரியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிமவளங்கள் எடுத்துச்…
மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
புதுக்கடை, ஜன- 24 கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகள் ஆய்வு நேற்று நடைபெற்றது.…
